மூன்று கிராம மக்கள் சாலைமறியல் - ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை

x

மூன்று கிராம மக்கள் சாலைமறியல் - ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை

சுரங்கப்பாதை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல்

சிதம்பரம் அருகே மூன்று கிராமத்தை சேர்ந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம்

மூன்று கிராமமக்களின் சாலைமறியல் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிபபு

சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மக்களிடம் பேச்சுவார்த்தை

அதிகாரிகளின் உத்தரவாதத்தை ஏற்று தற்காலிகமாக மறியலை கைவிட்ட கிராமமக்கள்


Next Story

மேலும் செய்திகள்