அச்சுறுத்தும் கொரோனா...தமிழகத்தில் சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழப்பு

x

தூத்துக்குடி மற்றும் சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செந்தூரை சேர்ந்த ராமச்சந்திரன்(75) உயிரிழப்பு

உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு அதிகப்படியான சர்க்கரை வியாதி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்துள்ளது

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல்லை சேர்ந்த துரைசாமி(65) என்பவரும் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்