சாதிப்பெயரை சொல்லி திட்டியதால்.. விரக்தியில் விஷம் குடித்த தூய்மை பணியாளர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

x
  • தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியார் ஆயிஷா கல்லாசி, பதவி உயர்வுக்காக தூய்மை பணியாளர் சுடலைமாடனிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
  • பணம் தர மறுத்தததால், சுடலைமாடனை அவதூறாகவும், சாதிப்பெயரை கூறி திட்டதாகவும் தெரிகிறது.
  • இதனால், அவமானமடைந்த சுடலைமாடன், கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • தலைமறைவான ஆயிஷா கல்லாசியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்