உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா.கொடியேற்றத்துடன் தொடங்கியது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா.திரளான கிறிஸ்தவர்கள் நீல நிற உடையணிந்து பங்கேற்பு