48 ஆண்டுகளுக்கு பின் கோயில் கும்பாபிஷேகம்.. யாக வேள்வி நெருப்பில் காட்சி தந்த விநாயகர்

x
  • நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரில், 48 ஆண்டுகளுக்கு பின்னர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மண்டல பூஜை நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  • இதில் விநாயகருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
  • அப்போது, யாகசாலை வேள்வி நெருப்பில் விநாயகர் ஆனைமுக வடிவில் பிரசன்னமாகி பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார்.
  • இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த பக்தர்கள், தங்களது செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்