"அடிக்கும் வெயிலுக்கு இதான் சரி" - ஏரியில் ஆனந்த குளியலிட்ட காட்டு யானைகள்

x

கிருஷ்ணகிரி நகருக்குள் வலம் வரும் இரண்டு காட்டுயானைகள் வெயில் தாங்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன. தேவசமுத்திரம் ஏரி வழியாக சென்ற வாகன ஓட்டிகள், யானைகள் உற்சாக குளியல் போடுவதை தங்களது செல்போனில் படம்பிடித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக, தேவசமுத்திரம் அவ்வை நகர பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்