"இது மதமாற்றம் அல்ல; சுதந்திரத்தை தேடும் போராட்டம்" - திருமாவளவன் பரபரப்பு பேச்சு

x

கிறிஸ்தவம் இல்லாவிட்டால், சனாதனம் கொட்டமடிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்