“இதுவே என் கடைசி போட்டி“ - ஓய்வை அறிவித்தார் CSK வீரர்

x

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுகிறார். அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்து உள்ளார். மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக ஆடியுள்ள ராயுடு, இரு அணிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். 202 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு, 4 ஆயிரத்து 329 ரன்கள் எடுத்து உள்ளார். 1 சதம், 22 அரைசதம் அடித்து உள்ளார். கடந்த ஆண்டே ஓய்வை அறிவித்து அதனை ராயுடு திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில்,


Next Story

மேலும் செய்திகள்