நீண்ட நேரம் திறக்காத குளியலறை கதவு.. உடைத்து பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி.. பிணமாக கிடந்த மகன் - சென்னையில் பரபரப்பு

x
  • திருவொற்றியூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • திருவொற்றியூர், ஜோதிநகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் ரிஷி. இவர் நேற்று முன்தினம் இரவு குளியலறைக்கு சென்றுள்ளார்.
  • வெகுநேரம் ஆகியும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். அதற்கு எந்த வித பதிலும் வராத நிலையில் கதவை உடைத்துள்ளனர்.
  • அப்போது ரிஷி லுங்கியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
  • உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
  • இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்