சீதாள தேவி மாரியம்மன் கோவில் திருவிழா..செடில் மரத்தில் வலம் வந்த செம்மறி ஆடு - பக்தர்கள் பரவசம்

x
  • திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சீதாள தேவி மாரியம்மன் கோவிலில், செடில் மரத்தை வலம்வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
  • . பாடகட்டி திருவிழாவை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 அடி உயரம் கொண்ட செடில் மரத்தில் செம்மறி ஆட்டை ஏற்றி, மூன்று முறை சுற்றிவரப்பட்டது.
  • முன்னதாக சீதளா தேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
  • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்