நடப்பாண்டின் முதல் இரவு.. ஆடல், பாடல் நிகழ்ச்சியோடு கொண்டாட்டம் - கிராம மக்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி..

x

புத்தாண்டை ஒட்டி, திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பாடியில், கிராம மக்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2023ஆம் ஆண்டின் முதல் நாள் இரவை கொண்டாடும் வகையில், தச்சம்பாடி கிராமத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்து, ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஆடி, பாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்