#BREAKING | தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களுக்கு 7 நாள் போலீஸ் காவல்

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு, ரூ.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு

கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவருக்கும் 7 நாள் போலீஸ் காவல்

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு



Next Story

மேலும் செய்திகள்