திருவண்ணாமலை மகா தீப திருவிழாவை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - போலீசார் குவிப்பு

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது

மகாதீபத்தை காண பல மாநிலங்களிலிருந்து குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடு

பாதுகாப்பு பணியில் 12,907 காவலர்கள், கூடுதலாக 500 சிசிடிவி கேமராக்கள்

வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 டிஐஜி, 32 எஸ்.பி-க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்