பள்ளி மாணவர்கள் இடையே பயங்கர கேங்க்-வார்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி - திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்