#BREAKING || மூச்சு திணறலால் தவிக்கும் திருவள்ளூர் மக்கள் - 5 மணி நேரமாக எரியும் பிளாஸ்டிக் குடோன்

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.

7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.

கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீ விபத்தில் எரிந்து சேதம்


Next Story

மேலும் செய்திகள்