திடீரென கலெக்டர் காரை வழிமறித்த பஞ்சாயத்து பெண் தலைவர் - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு | Thiruvallur

x
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆட்சியர் காரை வழி மறித்து, பஞ்சாயத்து பெண் தலைவர் அதிகாரிகள் மீது புகார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ஈகுவார்பாளையம் ஊரட்சியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து காரில் புறப்பட்டு சென்றார்.
  • அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியரின் காரை வழிமறித்த, ஊராட்சி மன்ற பெண் தலைவர் உஷா ஸ்ரீதர், தனது ஊராட்சிக்கு தேவையானவற்றை அதிகாரிகள் செய்து கொடுப்பது இல்லை என புகார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்