#BREAKING : ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரியில் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் மட்டும் விடுமுறை அறிவித்து திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை இல்லை
Next Story