சென்னை திரும்பிய அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்- அதிர்ச்சியில் சாத்தனூர் கிராமம்

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி. இவரது மகன்கள் விக்னேஸ்வரன், விஜயமுத்து. விக்னேஸ்வரன் சென்னையிலும், விஜயமுத்து புதுச்சேரியில் உள்ள ஹோட்டலிலும் கணக்காளராக பணிபுரிந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் அவர்கள் புறப்பட்டனர். வழியில் உளுந்தூர்பேட்டையில் விபத்தில் சிக்கி இருவரும் உயிர் இழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story

மேலும் செய்திகள்