கடிகாரம் ஓடாததால் இளைஞர்கள் ஆத்திரம் - எருதும் விடும் விழாவில் பெரும் பரபரப்பு

• திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு பகுதியில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. • சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். • போட்டியின் போது காளைகளின் ஓட்டத்தைக் கணக்கிடும் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாததால், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போட்டி தடைபட்டது. • இதனால், இளைஞரை காளை போல் கயிறு கட்டி இழுத்து வந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com