திடீர் திடீரென தீ பற்றி எரிந்த வீடுகள்... அமானுஷ்ய பயத்தில் அலறிய கிராமம்...

x

ஆந்திரா - கோத்தசனம்பட்லா


  • திடீர் திடீரென தீ பற்றி எரிந்த வீடுகள்... அமானுஷ்ய பயத்தில் அலறிய கிராமம்...
  • தாயின் கள்ளத்தொடர்பை கண்டிக்க விபரீத முடிவு... ஊருக்கு தீ வைத்து அமானுஷ்ய திகிலூட்டிய மகள்...
  • ஆந்திராவுல இருக்க ஒரு கிராமத்துல வீடுகள் எல்லாம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிஞ்சிருக்கு..
  • ஊருக்கு யாரோ பில்லி சுனியம் வச்சிட்டாதா பயந்துபோன மக்கள் கிடா வெட்டி பொங்கல் வச்சு பூஜை செஞ்சிருக்காங்க...
  • கடைசியில அந்த அமானுஷ்ய நெருப்புக்கு பின்னாடி இப்டி டிவிஸ்டு இருக்கும்னு யாரும் கனவுலகூட நினச்சு பார்த்திருக்க மாட்டாங்க..

Next Story

மேலும் செய்திகள்