"சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்ட போதே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்" - கொந்தளித்த திருமாவளவன்

x
  • திருமாவளவன், தலைவர், விசிக "அண்ணாமலை தன்னை முன்னிறுத்துவதில் குறியாக உள்ளார்".
  • "ஊடகங்கள் தம்மை பற்றி பேச வேண்டும் என நினைக்கிறார்".
  • "பரபரப்பாக எதையாவது பேச வேண்டும்".
  • "அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும்"
  • "பல யுக்திகளை அண்ணாமலை கையாண்டு வருகிறார்".
  • "ராணுவ வீரர்களுக்கு சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டார்".
  • "அப்போதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்".

Next Story

மேலும் செய்திகள்