இரண்டு சமூகங்களை பற்றிய கதையாக இருந்தாலும், ஒரு சார்பு இல்லாமல் ராவணக்கோட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.