"நான் சொல்கிறேன் பிரபாகரன் இப்பொழுது உயிரோடு இல்லை" தொல்.திருமாவளவன் பரபரப்பு கருத்து

x
  • பாஜகவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
  • இதில்,அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனைச் செல்வன் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் துணை செயலாளர் வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி பூங்குன்றன், கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
  • அப்போது பேசிய திருமாவளவன், கருத்தியல் ரீதியாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன் பாஜக விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்