புதிய விமான நிலையம் அமைக்கும் விவகாரம் - மக்களிடம் கருத்து கேட்ட திருமாவளவன்

x

பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் விவகாரம்.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பரந்தூர் பகுதிக்கு சென்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன்.

பரந்தூர் பகுதி மக்களிடம் திருமாவளவன் கருத்து கேட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்