"என்னது திருக்குறள் சொன்ன... பெட்ரோல் இலவசமா..!" - பங்க் ஓனர் வெளியிட்ட அசத்தல் ஆஃபர்

x
  • நெல்லையில், 50 திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் இலவசமாக வழங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்த‌து.
  • நெல்லை திருவள்ளுவர் கழகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது பெட்ரோல் நிலையத்தில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
  • அதில், 50 திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம் என்றும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் 50 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம் என்றும் தெரிவித்தார்.
  • இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருக்குறளை ஒப்புவித்து இலவச பெட்ரோல் வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்