#BREAKING || அரசு அலுவலகங்களில் திருக்குறள் - தலைமைச் செயலாளர் இறையன்பு போட்ட உத்தரவு

x
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்"
  • தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
  • "ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்"
  • தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தல்
  • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்பவும் உத்தரவு
  • அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்