"எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க" டப்பாவில் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த அரியவகை மரநாய்

x
  • திருச்செந்தூர் பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று, டப்பாவில் தலையை நுழைத்து மாட்டிக் கொண்டு தவித்துள்ளது.
  • மரநாயை விடுவிக்க அப்பகுதி மக்கள் முயற்சித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
  • தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், பலமணி நேரம் போராடி மரநாயை பிடித்தனர்.
  • பின்பு மரநாயின் தலையில் மாட்டிக்கொண்ட டப்பாவை நீக்கிய பின்பு, காட்டுப் பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்