"பள்ளியில் கேட்ட பயங்கர வெடி சத்தம்" - மர்ம முறையில் இறந்த மாணவன்... நடந்தது என்ன..?

x

திருச்செந்தூரில் உள்ள அரசுப்பள்ளி அருகே, வெடி சத்தம் கேட்ட அதிர்ச்சியினால், நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் உயரிழந்த சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்