கோலாகலமாக நடைபெறும் கந்தசஷ்டி விழா.. திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

x

கோலாகலமாக நடைபெறும் கந்தசஷ்டி விழா.. திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்