திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்மாசி திருவிழாவின் 8ஆம் நாள்

x
  • மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • இக்கோயிலில் ஆண்டு தோறும் இந்திர பெருவிழா 13 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
  • அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • முன்னதாக, கொடிமரத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றப்பட்டது.
  • இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8வது நாளில், சுவாமிகள், பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்