சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமான் - கோலாகலமான மாசி திருவிழா

x
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
  • விழாவின் நான்காம் நாளில், குமரவிடங்கப் பெருமான் மேலைக் கோயிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர்.
  • எட்டு ரத வீதிகளிலும் உலா வந்த சுவாமியையும், அம்மாளையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்