10 sec தான்..Weapon-ஏ இல்லாமல் செய்கை செய்த இளைஞர்கள்

x

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உயர் ரக காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஸ்கூட்டியில் வந்த 2 திருடர்களில், ஒருவர் காரின் லாக்கை மிக எளிதாக உடைத்து, லாவகமாக காரை திருடிச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் காரை திருடர்கள் திருடிச் சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்