வீட்டின் கதவை வெளியே பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக சாவியை எடுத்து பைக்கை திருடி சென்ற திருடர்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம், ஏரிகோடி பகுதியில் வீட்டின் வெளியே கதவை தாழிட்டு ஜன்னல் வழியாக சாவியை எடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்