அசால்டாக கடைக்குள் நுழைந்து பணத்தை அள்ளி சென்ற திருடன் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் கண்ணூர் அருகே, பேக்கரி கடைக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் பணம் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணூர் அருகே தலச்சேரி பகுதியில் உள்ள பேக்கரி கடையில், பணப் பெட்டியில் இருந்து பணம் காணாமல் போனதைக் கண்ட ஊழியர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்