கிராம மக்களிடம் பிடிபட்ட திருடன் - கம்பத்தில் கட்டி வைத்து விசாரித்த கிராம மக்கள்

x

கிராம மக்களிடம் பிடிபட்ட திருடன் - கம்பத்தில் கட்டி வைத்து விசாரித்த கிராம மக்கள்

கடலூர் அருகே கிராமத்தில் திருட முயன்ற இளைஞரை கிராம மக்கள் கட்டி வைத்து விசாரித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்துள்ள சோழன் நகரைச் சேர்ந்தவர் சூரிய மூர்த்தி. இவர் நள்ளிரவில் அருகில் உள்ள வடகரை கிராமத்தில் புகுந்து திருட முற்படும் போது கிராம மக்களிடத்தில் பிடிபட்டார். கிராம மக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்து விசாரித்து பின் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே போலீசார் சூரிய மூர்த்தி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்