"அவர்கள் பொய்யான செய்தியை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்.." - விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்

x

பீகார் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்