தேவர் ஜெயந்தி விழா - மணக்கோலத்தில் மரியாதை செலுத்திய புது ஜோடி

x

தேவர் ஜெயந்தி விழா - மணக்கோலத்தில் மரியாதை செலுத்திய புது ஜோடி

மதுரையில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சத்யா நகரைச் சேர்ந்த ஒம்பிரசாத் - தனுஸ்ரீ ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. இப்புதுமண தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்தில், உசிலம்பட்டி தேவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு ஆசி பெற்றுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்