"தமிழகத்திலேயே இவர்கள் தான் அச்சுறுத்தலோடு பணியாற்றுகின்றனர்" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

x

தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள்தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.எல்.ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்