"அரசியல், சாதி ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது" கபடி போட்டிக்கு கடும் கட்டுப்பாடுகள்

x

கபடி போட்டிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் விஜயநாராயணபுரத்தில்

மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்