அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது" - பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பரபரப்பு பதில் மனு

x

டாஸ்மாக் விற்பனை குறித்து அவதூறு பரப்புவதாக பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு.

அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது - பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பதில் மனு.

முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - நிர்மல்குமார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - நிர்மல்குமார்.

வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பதில் மனு.


Next Story

மேலும் செய்திகள்