"என்னை தாக்கியவர்களை கைது செய்யனும்" சட்டையில்லாமல் ரத்தத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் - தேனியில் பரபரப்பு

x
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வழக்கறிஞர் பாண்டியன் என்பவர், மேல் சட்டை இல்லாமல் தலையில் ரத்த காயத்துடன், மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
  • தகவலறிந்து வந்த போலீசார், வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • ஆனால், தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
  • பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்