ஆணுறுப்பை பிளேடால் கொடூரமாக அறுத்துக்கொண்ட நபர் - தேனியில் அதிர்ச்சி

x
  • கம்பம் அருகே கட்டிட தொழிலாளி தனது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளியான இவர், தனது பிறப்புறுப்பை பிளேடால் தனியே துண்டித்துக்கொண்டுள்ளார்.
  • இதனையடுத்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரவணனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்