கீழே கிடந்த பர்ஸை கைலிக்குள் போட்டு ஒன்றும் தெரியாததுபோல் நகர்ந்த ஆசாமி..!! - தீயாய் பரவும் வீடியோ

கன்னியாகுமாரியில் 3 சவரன் நகையுடன் தவற விடப்பட்ட பர்சை, அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
x

கன்னியாகுமாரியில் 3 சவரன் நகையுடன் தவற விடப்பட்ட பர்சை, அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த அனுஷா என்பவர், 3 சவரன் நகையுடன் கூடிய பர்சை தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் தவறவிட்டுள்ளார். பர்ஸ் தொலைந்தது குறித்து அவர் போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், அனுஷா தவறவிட்ட பர்ஸை, அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி, தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்