அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கிய இளைஞர் - விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

x

பட்டுக்கோட்டையில் அரசு பேருந்து மீது கல் வீசிய இளைஞரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை திடீரென ஒருவர் கல் வீசி தாக்கியுள்ளார். இதில் பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது. இந்நிலையில், கல்வீசிய அந்த நபரை, அங்கு நின்ற பொதுமக்கள் விரட்டி பிடித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்