ராக்கெட் வெடியை கையில் பிடித்து பற்ற வைத்த இளைஞர்... சமூக ஆர்வலர்கள் வேதனை

x

போளூரில் நடைபெற்ற நாயன்மார் சிலை யாத்திரையில், இளைஞர் ஒருவர் ராக்கெட் வெடிகளை கைகளின் பிடித்து பற்ற வைத்தது, சமூக ஆர்வலர்களிடன் வேதனையை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுனில், நாயன்மார்கள் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல், கைகளில் பிடித்தபடி ராக்கெட் வெடிகளை பற்ற வைத்து, வெடித்தார். இது அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்