ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடரை ரகசிய அறையில் வைத்திருந்த இளைஞர்

x
  • ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடரை ரகசிய அறையில் வைத்திருந்த இளைஞர் - சென்னை ஏர்போர்ட்-ல் பரபரப்பு
  • சென்னை விமானநிலையத்தில் ரூ.3 கோடி மத்திப்புள்ள போதை பவுடர் பறிமுதல்
  • ஆப்பிரிக்காவின் கினியா நாட்டில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட போதை பவுடர்
  • 1.539 கிலோ போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு இளைஞர் கைது
  • விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது பிடிபட்ட இளைஞர்
  • சூட்கேஸில் ரகசிய அறை வைத்து அதில் போதை பவுடரை கடத்தி வந்தது அம்பலம்

Next Story

மேலும் செய்திகள்