வந்தே பாரத் ரயிலின் கழிவறைக்குள் புகுந்த இளைஞர் - உச்சகட்ட பரபரப்பு.. அலறி ஓடிய பயணிகள்

x

காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்ட வந்தே பாரத் ரயிலின் கழிவறைக்குள் சென்ற இளைஞர், நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சிரமத்திற்கு ஆளான சக பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த ரயில்வே போலீசார், கதவை தட்டியும் இளைஞர் வெளியே வராததால், கதவை உடைத்து அவரை வெளியேற்றி கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்