உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் - சாவுக்கு முன்... வெளியான பரபரப்பு வீடியோ

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, வீட்டின் மாடியில் இருந்து குதித்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் தற்கொலை செய்ய சாலைக்கு சென்ற நிலையில், பேருந்துகள் வராததால் அருகில் இருந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் சாலையில் அங்குமிங்கும் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்