ஊராட்சி மன்ற தலைவியை கேள்விகளால் துளைத்தெடுத்த பெண்கள்.. உள்ளே புகுந்து மிரட்டிய கணவன்- கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

x

தருமபுரி மாவட்டம் பி.கொல்லப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி மன்ற தலைவியிடம் கேள்வி

மிரட்டும் விதமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவரால் பொதுமக்கள் அதிர்ச்சி

வாக்குவாதம் - 100-க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்