சம்பள பாக்கி கேட்ட பெண் தொழிலாளி... சரமாரியாக முகத்திலேயே குத்திய முதலாளி - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

சம்பள பாக்கியைக் கேட்ட பெண் தொழிலாளியை முதலாளி கடுமையாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது... புனேவைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் தனது முதலாளியிடம் 3 மாத சம்பள பாக்கியைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்... இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி, அந்த பெண்ணை 6 முறை கண்மூடித் தனமாக முகத்திலேயே குத்தியுள்ளார்... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்